பல லட்சம் தொழிலாளர்கள் வசிக்கக் கூடிய திருப்பூர் மாநகரில் இஎஸ்ஐ கிளை அலுவலகம் போதிய பணியாளர்கள், நவீன வசதிகள் இல்லாமல் இருப்பதால் தொழி லாளர் சேவை மந்தகதியில் நடைபெற்று வருகிறது.
பல லட்சம் தொழிலாளர்கள் வசிக்கக் கூடிய திருப்பூர் மாநகரில் இஎஸ்ஐ கிளை அலுவலகம் போதிய பணியாளர்கள், நவீன வசதிகள் இல்லாமல் இருப்பதால் தொழி லாளர் சேவை மந்தகதியில் நடைபெற்று வருகிறது.